இறைவன் ஏன் அநியாயங்களைஅனுமதிக்கிறான்?

298 views

#இறைவன் ஏன் #அநியாயங்களைஅனுமதிக்கிறான்? = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்கு அக்கிரமங்கள் நடக்குமா? = இறைவிசுவாசிகளுக்கு ஏன் நோய்கள் மற்றும் இன்னபிற துன்பங்கள் நேர்கின்றன? = கடவுளை நம்பாதவர்களும் கடவுளைக் கும்பிடாதவர்களும் நன்றாகத்தானே வாழ்கிறார்கள்? அவர்களுக்குக் கடவுளை வணங்காததால் எந்த இழப்பும் நடப்பதில்லையே? இது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுவது இயல்பே. ஆனால் பெரும்பாலோர் இது கடவுள் நம்பிக்கை. இதில் கேள்விகள் கேட்கக்கூடாது. கடவுளைப்...

மனிதர்கள் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்று இஸ்லாம் சொல்வது உண்மையா ???

903 views

கேள்வி : மனிதர்கள் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்று இஸ்லாம் சொல்வது உண்மையா ??? பதில் :  மனிதன் பூமியில் தான் வாழ முடியும் மற்ற கிரங்களில் வாழ முடியாது என்று தான் அறிவியலில் நிரூபிக்கபட்டுள்ளது இருந்தாலும் சில கிரங்களில் உயிர் வாழ முடியுமா என்று அறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்  முதலில்  மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருக்குர்ஆன் வசனங்கள்...

பெருவெடிப்புக் கொள்கை(Big-Bang Theory)

462 views

திருக்குர்ஆன் கூறும் அறிவியல் கண்டு பிடிப்புகள் பெருவெடிப்புக் கொள்கை(Big-Bang Theory) இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன... ஏன் இன்றும்கூட பலபேர் உலகம் எவ்வாறு உருவானது என்பதில் குழப்பமாகவும் சந்தேகமாகவும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக தெளிவாக குரான் மட்டுமே கூறுகிறது  பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம்...

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

647 views

திருக்குர்ஆன் கூறும் அறிவியல் கண்டு பிடிப்புகள் இரு கடல்களுக்கிடையே தடுப்பு திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.  اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِىَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا‌ ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ؕ‏ (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை...