401 views

முஸ்லிமல்லாதவரை காஃபிர் என்று அழைப்பது ஏன்

திருக்குர்ஆனில் சொல்லப்படும் ‘காஃபிர்’ (Kaafir/كَافِر ) என்ற அரபிச் சொல்லை மாற்று மத சகோதரர்கள் தம்மைக் குறிப்பிடும் கேவலமான சொல்லாகக் கருதுகிறார்கள். திருக்குர்ஆன் ‘காஃபிர்’...

397 views

786 என்றால் என்ன?

786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. “நியூமராலஜி” என்ற கலையில் ஆங்கில...

336 views

அசைவம் சாப்பிட்டால் மிருககுணம் வருமா ???

கேள்வி: மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால்...

363 views

மறுபிறவி என்பது உண்மையா ?

மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து...

633 views

காஃபிர்களை கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறதா ?

இஸ்லாம்’ – அதாவது குர்ஆன், காஃபிர்களை (அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்லது நிராகரிப்பவர்களை) வெட்டிக் கொல்லச் சொல்கின்றது. கண்ட இடத்தில் அவர்களை கருவறுக்கச் சொல்கின்றது’ என்ற...

445 views

தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடு ஏன் ?

அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.இறைவனைத் தொழ...

364 views

அல்லாஹ் என்றால் ஆண்பாலை குறிக்குமா ?

அல்லாஹ்” என்ற வார்த்தையின் அறிமுகம்: படைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது.. இவ்வார்தையின் உண்மைப்பொருள் ‘வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த...

409 views

தேன் ஒரு அற்புதம் !

தேன் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அந்த தேனை எல்லாம் பொருள்களிலும் நாம் பயன்படுத்துகிறோம் அந்தத் தேனை சேகரித்து கொடுக்கும் தேனீக்கள் மிகப் பெரிய அற்புதங்களை...

331 views

ஜம் ஜம் கிணறு

இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை...

438 views

பூமி தட்டையானது என்று திருக்குர்ஆன் கூறுகிறதா ?

‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்க வில்லையா’ என்று வரும் திருக்குர்ஆன் வசனங்களை வைத்து பூமி தட்டையானது என்று திருக்குர்ஆன் சொல்வதாக சிலர் பிரச்சாரம்...