ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்தான் ?

63 views

இறைவன் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்கள் இப்படி ஏன் படைத்துள்ளான்? இக்கேள்விக்கான விடையைக் காண்பதன் முன்னால் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை நாம் நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். அதாவது, இவ்வுலகம் என்பது ஓர் தற்காலிக பரீட்சைக் கூடம் போல படைக்கப் பட்டுள்ளது என்பதையும் இங்கு மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குக் குறித்த தவணையில் வந்து போகிறார்கள் என்பதையும் நாம் தொடர்ந்து காண்டு வருகிறோம். இது எதற்காக? இவ்வுலகைப்...

இறைவனை படைத்தது யார் ?

60 views

இந்த உலகில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்றால் எதற்கெடுத்தாலும், எல்லா விஷயத்திற்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தே தீருவேன் என்று கூறுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இதுதான், எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் எனில் இறைவனைப் படைத்தது யார்? நம் பெற்றோர் மூலம் நாம் இவ்வுலகிற்கு வந்தோம். நம் பெற்றோர் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள், அவர்கள் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அது எங்கே போய்...

இறைவனை கண்ணால் பார்த்து தான் நம்ப வேண்டுமா ?

53 views

படைத்தவனை அறியபகுத்தறிவே துணைகண்கள் தேவையில்லை???? இறைவனை மறுப்பவர்கள் இறைவனை மறுக்க எடுத்து வைக்கும் வாதங்களில் ஒன்று தான்.. இறைவனை கண்ணால்பார்த்தீர்களா ❓❔ பார்த்தால் காட்டுங்கள்நாங்கள் நம்புகின்றோம் என்பார்கள் கண்ணால் பார்த்து ஒன்று உள்ளது என்பதை அறிய ஆடு மாடுகளுக்கும் கூட முடியும் அதற்க்கு எதுக்கு நமக்கு பகுத்தறிவு? இறைவனை ஆழமாய் நம்புகின்ற மனிதர்களில் பலர்இதற்க்கு பதில் இல்லாமல் தடுமாறுவதைப் பார்க்கின்றோம் காரணம் இறைவனை இருப்பதாக நம்புபவர்களும் இறைவனை கண்ணால் பார்ததில்லை...

இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சிலவார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன

15 views

முஸ்லிம்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு சில அரபி வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவது உண்டு அப்படி பயன்படுத்துவதன் மூலமாக தங்களுடைய மாற்றுமத சகோதரர்களும் அந்த வார்த்தையை அதிகமதிகமாக கேட்டு அவர்களும் சில சந்தர்ப்பங்களில் அதை பயன்படுத்துகிறார்கள் அப்படி பயன்படுத்தும் வார்த்தையில் இந்த மூன்று வார்த்தைகளும் மிக முக்கியமானதாக பார்க்க படிகிறது இந்த வார்த்தைகளை பயன்படுத்தும் முஸ்லீம்களும் சரி முஸ்லிமல்லாத சகோதரர்களும் சரி இதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொண்டால் வார்த்தையை பொருளோடு...

தாய் மதம் திரும்புவோம் !

18 views

இறைவனின் தூதர்கள்; படைத்த இறைவன் ஒருவனையே வணங்கி வரவேண்டும் என்றும் அவன் அல்லாமல் எந்த படைப்பினங்களையும் வணங்கக் கூடாது என்றும் கண்டிப்பான முறையில் தத்தமது மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் அதனடிப்படையில் ஆங்காங்கே தர்மத்தையும் நிலைநாட்டினார்கள் ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் தவறான தூண்டுதலால் அவர்களின் போதனைக்கு மாற்றமாக இறைத்தூதர்களுக்கும் மற்ற புண்ணிய மஹான்களுக்கும் நினைவுச்சின்னங்கள் எழுப்பினார்கள் நாளடைவில் நினைவுச்சின்னங்கள் வழிபாட்டுத் தலங்களாக மாறின. இவ்வாறு மக்கள் உவமை...

இஸ்லாம் பன்றி இறைச்சியை தடை செய்திருப்பது ஏன் ?

18 views

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்துள்ளது இது ஏன் . என்பது சிலருக்கு தோணலாம் இறைவன் ஒரு விஷயத்தை தடை செய்தால் அது நம் நன்மைக்கு தான் என்று இதன் விளக்கத்தை படிக்கும்போது நீங்கள் அறியலாம் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2:173 اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ...

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்

18 views

மது தீமைகளின் தாய் ஆதலால் இஸ்லாம் அதை தடை செய்துள்ளது மதுவினால் ஏற்படும் தீங்குகளை நாம் அறிந்தால் மது குடிக்கும் பழக்கம் நம்ம விட்டு நீங்கல்லாம் மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் – சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம்...

சுதந்திரத்தில் முஸ்லிம்களின் ஆற்றிய பங்கு

26 views

தொழிலதிபர் பக்கிர் முஹம்மத் ராவூதர் கப்பலோட்டிய தமிழன் வா.உ,சி, கப்பல் வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவியவர் அபுல் கலாம் ஆசாத் ஆங்கிலேயர்க்கு எதிராக போர் பிரகணம் செய்தவர் வள்ளல் ஹபீப் முஹம்மத் நேதாஜியின் இராணுவ படைக்கு ஒரு கோடி ருபாய் வழங்கிய விடுதலை போராளி பகதுர்ஷா பகதுர்ஷாவின் கல்லறையில் ராஜீவ் காந்தி எழுதியது ‘’இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உங்களின் தியாகத்தால் உதித்தது ‘’ ஷானவாஸ் கான்...

தற்கொலை தவிர்ப்பீர்! தன்னம்பிக்கை வளர்ப்பீர் !.

17 views

தற்கொலைகளின் சீசன்! தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் இளைஞர்கள்தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதும் இதில் 80சதவீதம் பேரும் படித்தவர்களே என்பதும் நாம் அறியும் அதிர்ச்சித் தகவல்களாகும். கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக்...

இஸ்லாம் ஒரு அறிமுகம் அடிப்படை கேள்வி பதில்கள்

18 views

இஸ்லாம் என்ற சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும். ஆயினும் மார்க்கத்தில் ‘இஸ்லாம்’ என்பதற்கு ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக அவரை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப அர்ப்பனித்தல் என்றே சொல்லப்படும்.. பலர் நினைத்திருப்பது போன்று இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமன்று. ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறைவன் மனதர்களுக்கு...